இந்தியா

பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரம் - நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மத்திய நிதி நிலை அறிக்கையில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, டெல்லியில் நிதித்துறை நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
பொருளாதார கொள்கையில் முன்னேற்றப் பாதை' என்னும் தலைப்பில் நிதி ஆயோக் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், 40-க்கும் மேற்பட்ட நிதித்துறை நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் வல்லுநர்கள் பங்கேற்றனர். அவர்களிடம், பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டறிந்தார். வேலைவாய்ப்பு, வேளாண்மை, நீர்வள மேலாண்மை, ஏற்றுமதி, கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக அந்த துறைகளை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளுக்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்