இந்தியா

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுடன் பிரதமர் சந்திப்பு

ஆசிரியர் தினத்தையொட்டி நாளை புதன்கிழமை தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தனர்.

தந்தி டிவி

ஆசிரியர் தினத்தையொட்டி, நாளை புதன்கிழமை, தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள், புதுடெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தனர். தமிழகத்தை சேர்ந்த ஆசிரியை ஸதி உள்பட அனைவரும் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர். அப்போது, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நிலவும் இடைவேளியை அகற்ற கல்வியாளர்கள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். கல்வி துறையில் டிஜிட்டல் மயத்தை புகுத்துமாறும், ஆசிரியர்களை பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பின்னர், பிரதமர் மோடியுடன் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்