இந்தியா

செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர்

டெல்லி செங்கோட்டையில், பிரதமர் மோடி இன்று தேசிய கொடியை ஏற்றினார்.

தந்தி டிவி

இந்திய தேசிய ராணுவத்தை தொடங்கி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1943 ஆண்டு அக்டோபர் மாதம் 21ந்தேதி, சிங்கப்பூரில் ஆசாத் இந்த் என்ற சுதந்திர இந்திய அரசு என்ற பிரகடனத்தை வெளியிட்டார். அதன் 75-வது ஆண்டை நினைவுகூறும் வகையில், டெல்லி செங்கோட்டையில், பிரதமர் மோடி இன்று தேசிய கொடியை ஏற்றினார். சுதந்திர இந்திய வரலாற்றில், அக்டோபர் மாதத்தில் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவது என்பது இது முதல்முறை ஆகும். வழக்கமாக சுதந்திர தினத்தில் மட்டுமே செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு