இந்தியா

நடைபாதை வியாபாரிகள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

வங்கிகளை நோக்கி ஏழை மக்கள் சென்ற காலம் போய், மக்களை தேடி வங்கிகள் வரும் நிலையை உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வங்கிகளை நோக்கி ஏழை மக்கள் சென்ற காலம் போய், மக்களை தேடி வங்கிகள் வரும் நிலையை உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடைபாதை வியாபாரிகளுக்கான சுயநிதி திட்டத்தின் கீழ் பயனடைந்த தெருவோர வியாபாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது பேசிய அவர், மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு