இந்தியா

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு : குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லி ராஜ்பாத் பகுதியில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

குடியரசு தின விழாவில் பங்கேற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லி ராஜ்பாத் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதில் முப்படை வீரர்களின் பேண்டு வாத்திய நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை