இந்தியா

ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிதியுதவி -பிரதமர் மோடி

பானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஹிந்தோன் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பானி புயலால் ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா ஆகிய 3 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த மாநிலங்களில் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட நிவாரணமாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்