இந்தியா

ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிதியுதவி -பிரதமர் மோடி

பானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஹிந்தோன் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பானி புயலால் ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா ஆகிய 3 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த மாநிலங்களில் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட நிவாரணமாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு