இந்தியா

பிளாஸ்மாவை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறைக்கு ஒப்புதல் - ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப நிறுவன முயற்சிக்கு அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து, புதிதாக பாதிக்கப்பட்டவர் உடலில் செலுத்தி குணப்படுத்தும் ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்ப நிறுவனத்தின் முயற்சிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து, புதிதாக பாதிக்கப்பட்டவர் உடலில் செலுத்தி குணப்படுத்தும் ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்ப நிறுவனத்தின் முயற்சிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே, ரத்த தானத்திற்கான வயதை குறைக்கும் வகையில், விதிமுறைகளை தளர்த்தக்கோரி, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு