இந்தியா

பிளாஸ்மாவை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறைக்கு ஒப்புதல் - ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப நிறுவன முயற்சிக்கு அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து, புதிதாக பாதிக்கப்பட்டவர் உடலில் செலுத்தி குணப்படுத்தும் ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்ப நிறுவனத்தின் முயற்சிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து, புதிதாக பாதிக்கப்பட்டவர் உடலில் செலுத்தி குணப்படுத்தும் ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்ப நிறுவனத்தின் முயற்சிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே, ரத்த தானத்திற்கான வயதை குறைக்கும் வகையில், விதிமுறைகளை தளர்த்தக்கோரி, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு