இந்தியா

வாங்கும் பொருட்களுக்கு பில் கேட்டால், விலை குறையும் - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு, கண்டிப்பாக பில் வேண்டும் - மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

தந்தி டிவி
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும், தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு, கண்டிப்பாக பில் வேண்டும் என்று கேட்டு வாங்கினால், பொருட்களின் விலை தற்போது இருப்பதை விட இன்னும் குறையும் என்றும் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது நடந்தால், ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு