இந்தியா

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

தந்தி டிவி
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் , ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எரிபொருள் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 ரூபாய் குறைத்தாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் தற்போது பிரச்சினைக்கு தீர்வு காண குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கை குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்