இந்தியா

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

தந்தி டிவி
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் , ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எரிபொருள் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 ரூபாய் குறைத்தாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் தற்போது பிரச்சினைக்கு தீர்வு காண குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கை குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்