இந்தியா

நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண விரும்புகிறோம் - ஒப்பந்த அடிப்படையில் பயிரிடவும் அழைப்பு

பெப்சிகோ நிறுவனம் குஜராத்தைச் சேர்ந்த உருளைக் கிழங்கு விவசாயிகள் மீதான வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண விரும்புவதாக கூறியுள்ளது.

தந்தி டிவி
சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை உருளைகிழங்கை பயிரிட்டதாக கூறி குஜராத்தை சேர்ந்த சில விவசாயிகள் மீது பெப்சிகோ நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண விரும்புவதாகவும், விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் எங்களது உருளைக கிழங்கு விதைகளை வாங்கி, பயிரிட்டு எங்களிடமே விற்பனை செய்யலாம் என்றும் கூறினார். எங்களோடு இணைந்து செயல்படலாம் அல்லது வேறு உருளைக் கிழங்கை விளைவிக்கலாம் என்றும் கூறியதுடன், வழக்கு விசாரணையை எதிர் கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

CM Stalin Letter | ``உடனே..’’ - முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ADMK | Kaliyammal | Edappadai Palanisamy | ஈபிஎஸ் இல்லத்தில் காளியம்மாள்.. இணைகிறார்..

LPG Cylinder Price Hike | Hotels | ``சிலிண்டர் விலை ரூ.5000’’ - மக்கள் தலையில் இடியாய் இறங்கும் பில்

Petrol Sales | ஒரே நாளில் இத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையா?

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா