இந்தியா

கும்பமேளா : காணாமல் போன 50,000 பக்தர்கள் - குடும்பத்துடன் மீண்டும் இணைந்த மகிழ்ச்சி தருணங்கள்

கடந்த தை அமாவாசையான திங்கட்கிழமை அன்று, கும்பமேளாவில் புனித நீராட சென்றவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
கடந்த தை அமாவாசையான திங்கட்கிழமை அன்று, கும்பமேளாவில் புனித நீராட சென்றவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சங்கமித்து வரும் நிலையில், அலைமோதும் கூட்டத்தில் காணாமல் போன தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தேடி பெரும்பாலான மக்கள் கண்ணீர் மல்க காட்சியளித்தனர். காணாமல் போனவர்களை கண்டுபிடித்து, அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைப்பதில் சிறப்பு முகாம் அதிகாரிகள் உதவி புரிந்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"