இந்தியா

தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் - இயக்குனர் கே.பாக்யராஜ் பேச்சு

திரைக்கு வந்துள்ள சில படங்களை பார்த்தால் தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் என தோன்றுவதாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடைசி காதல் கதை ' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கே. பாக்யராஜ், திரைக்கு வந்துள்ள சில படங்களை பார்த்தால் தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் என தோன்றுவதாகவும், இந்த படங்களுக்கு எதிரான பொதுநல வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்