இந்தியா

தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் - இயக்குனர் கே.பாக்யராஜ் பேச்சு

திரைக்கு வந்துள்ள சில படங்களை பார்த்தால் தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் என தோன்றுவதாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடைசி காதல் கதை ' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கே. பாக்யராஜ், திரைக்கு வந்துள்ள சில படங்களை பார்த்தால் தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் என தோன்றுவதாகவும், இந்த படங்களுக்கு எதிரான பொதுநல வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை