இந்தியா

தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் - இயக்குனர் கே.பாக்யராஜ் பேச்சு

திரைக்கு வந்துள்ள சில படங்களை பார்த்தால் தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் என தோன்றுவதாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கடைசி காதல் கதை ' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கே. பாக்யராஜ், திரைக்கு வந்துள்ள சில படங்களை பார்த்தால் தியேட்டர்களை திறக்காமலே இருந்திருக்கலாம் என தோன்றுவதாகவும், இந்த படங்களுக்கு எதிரான பொதுநல வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்