இந்தியா

அபிநந்தனை விடுவிக்க மக்கள் பிரார்த்தனை

பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்று வாரணாசியில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்று வாரணாசியில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது கூடியிருந்த சிலர், கைகளில் அபிநந்தனின் புகைப்படம் மற்றும் தேசிய கொடியை கையில் ஏந்திய படி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்