இந்தியா

பெகாசஸ் விவகாரம்;"பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வரும்" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டர் பதிவு

பெகாசஸ் இந்திய அரசு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது என்பதே, உச்சநீதிமன்ற உத்தரவின் முதன்மை அடிப்படை என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார் கூறியுள்ளார்.

தந்தி டிவி
பெகாசஸ் இந்திய அரசு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது என்பதே, உச்சநீதிமன்ற உத்தரவின் முதன்மை அடிப்படை என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், இந்திய குடிமக்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது என்பது உத்தரவின் இரண்டாவது அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, அரசின் பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வரும் என உறுதியாக நம்புவதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ