இந்தியா

பெகாசஸ் விவகாரம்;"பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வரும்" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டர் பதிவு

பெகாசஸ் இந்திய அரசு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது என்பதே, உச்சநீதிமன்ற உத்தரவின் முதன்மை அடிப்படை என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார் கூறியுள்ளார்.

தந்தி டிவி
பெகாசஸ் இந்திய அரசு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது என்பதே, உச்சநீதிமன்ற உத்தரவின் முதன்மை அடிப்படை என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகார் கூறியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், இந்திய குடிமக்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது என்பது உத்தரவின் இரண்டாவது அடிப்படை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, அரசின் பல சட்ட மீறல்களை வெளிக் கொண்டு வரும் என உறுதியாக நம்புவதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்