இந்தியா

மொபைல் போன்களின் உச்சகட்ட வியாபாரம்...ஏற்றுமதியில் மாஸ் காட்டும் இந்தியா...மோடியின் அதிரடி பேச்சு.

தந்தி டிவி

"இந்தியாவில் சிப் தயாரிக்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்" என, செமிகான் இந்தியா மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், காந்தி நகரில் செமிகான் இந்தியா 2023 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் இருந்து மின்னணு பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் ஏற்றுமதியும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை