இந்தியா

மக்களவையில் அமளிக்கிடையே 3 மசோதாக்கள் நிறைவேற்றம் ....

தந்தி டிவி

மக்களவையில் கடும் அமளிக்கிடையே அடுத்தடுத்து 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களவை காலை கூடியதும், கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் அறிவித்தார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்தது. எனினும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, தேசிய செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆணைய மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை