இந்தியா

மக்களவையில் அமளிக்கிடையே 3 மசோதாக்கள் நிறைவேற்றம் ....

தந்தி டிவி

மக்களவையில் கடும் அமளிக்கிடையே அடுத்தடுத்து 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களவை காலை கூடியதும், கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் அறிவித்தார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும் அமளி தொடர்ந்தது. எனினும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, தேசிய செவிலியர் மற்றும் மருத்துவச்சி ஆணைய மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்