இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்.. மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பிக்கள் கோரிக்கை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்.. மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பிக்கள் கோரிக்கை

தந்தி டிவி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்.. மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பிக்கள் கோரிக்கை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், அவை அலுவலை ஒத்திவைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்.பிக்கள் நோட்டீஸ் அளித்து உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பிக்களான இளமாறன் கரீம் மற்றும் சிவதேவன் ஆகிய இருவரும் மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்து உள்ளனர். அதில், வழக்கமான அவை அலுவலை ஒத்தி வைத்திவிட்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்