இந்தியா

நாடாளுமன்ற தேர்தல்...பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சொன்ன தகவல்

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல், இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது, மம்தா பானர்ஜியின் கருத்து குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என தான் கடந்த ஏழு, எட்டு மாதங்களாக கூறி வருவதாக அவர் தெரிவித்தார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு