இந்தியா

நாடாளுமன்ற தேர்தல்...பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சொன்ன தகவல்

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல், இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது, மம்தா பானர்ஜியின் கருத்து குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என தான் கடந்த ஏழு, எட்டு மாதங்களாக கூறி வருவதாக அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை