இந்தியா

"நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாது" - தேர்தல் ஆணையம் உத்தரவு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, உரிய முறையில் செலவு கணக்கை தாக்கல் செய்யாததால் 53 பேர் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 3 ஆண்டுகள் தடை விதித்தும், தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட 53 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை