இந்தியா

"நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாது" - தேர்தல் ஆணையம் உத்தரவு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, உரிய முறையில் செலவு கணக்கை தாக்கல் செய்யாததால் 53 பேர் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 3 ஆண்டுகள் தடை விதித்தும், தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட 53 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ