இந்தியா

Paper Leak | போராட்டத்தில் குதித்த ரோஜா.. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என ஆவேசம்

போராட்டத்தில் குதித்த ரோஜா.. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என ஆவேசம்

thanthitv

ஆந்திரா : வினாத்தாள் கசிவு - அமைச்சர் பதவி விலக ரோஜா வலியுறுத்தல் ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரோஜா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரது தலைமையில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. "நாரா லோகேஷ் அல்ல... நாரா லீக்கேஜ்" என விமர்சித்த ரோஜா, அரசு இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதாகவும், தேர்வர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்