இந்தியா

நடு ரோட்டில் தாறுமாறாக அடித்துக்கொண்ட பானிபூரி கடைக்காரர்கள் -ரத்தம் வடிய வடிய மயங்கிய நபர்

தந்தி டிவி

ஈரோட்டில் பானிபூரி விற்பனை செய்வது தொடர்பாக இரு கடைக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். பந்தல்பாளையம் பகுதியில், பிரபல தனியார் பல்பொருள் விற்பனை நிலையம் முன்பு, பானிபூரி உள்ளிட்ட சாலையோர கடைகள் உள்ளன. இதே பகுதியில் பானிபூரி கடை நடத்தி வரும் சதீஷ்குமார் என்பவருக்கும், அருகில் அதே கடை நடத்தி வரும் நபருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவருக்கொருவர் சாலையில் சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த

சதீஷ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்