இந்தியா

போரில் மறக்க முடியா சம்பவம் செய்த இந்தியா.. முதல்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

தந்தி டிவி

1999ம் ஆண்டு கார்கில் போரில் பங்கேற்தை முதல் முறையாக பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. கார்கில் போரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஆனால், கார்கில் போரில் முஜாஹிதீன்களே ஈடுபட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறிவந்தது. இந்நிலையில், கார்கில் போரில் பங்கேற்தை பாகிஸ்தான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. ராவல்பிண்டியில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் அசிம், கார்கில் போர் உட்பட இந்தியாவுடன் நடைபெற்ற பல்வேறு போர்களில் பல பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு

BREAKING || புது புயலை கிளப்பிய நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு - சி.வி.சண்முகம் வருத்தம்

Breaking | Ramadoss | Anbumani | PMK | பாமக வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி