இந்தியா

"மறைமுக யுத்தத்தில் கூட பாக். வெல்ல முடியாது" - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் திட்டவட்டம்

இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக யுத்தம் நடத்திவருவதாகவும் அதனால் அதில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தந்தி டிவி

பயங்கரவாதத்தின் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக யுத்தம் நடத்திவருவதாகவும் அதனால் அதில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியாது எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடந்த ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் ராஜதந்திரம் என்றார். முன்னதாக, பாதுகாப்புத்தறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி