இந்தியா

"மறைமுக யுத்தத்தில் கூட பாக். வெல்ல முடியாது" - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் திட்டவட்டம்

இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக யுத்தம் நடத்திவருவதாகவும் அதனால் அதில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தந்தி டிவி

பயங்கரவாதத்தின் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக யுத்தம் நடத்திவருவதாகவும் அதனால் அதில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியாது எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடந்த ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் ராஜதந்திரம் என்றார். முன்னதாக, பாதுகாப்புத்தறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்