இந்தியா

"மறைமுக யுத்தத்தில் கூட பாக். வெல்ல முடியாது" - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் திட்டவட்டம்

இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக யுத்தம் நடத்திவருவதாகவும் அதனால் அதில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தந்தி டிவி

பயங்கரவாதத்தின் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுக யுத்தம் நடத்திவருவதாகவும் அதனால் அதில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியாது எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடந்த ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடியின் ராஜதந்திரம் என்றார். முன்னதாக, பாதுகாப்புத்தறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை