இந்தியா

கற்பனையான பாக். வரைபடத்துக்கு எதிர்ப்பு - ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இருந்து வெளியேறிய இந்தியா

ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் காணொலி மூலம் பங்கேற்ற மாநாட்டில் இருந்து, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா நேற்று கூட்டத்தில் வெளியேறியது.

தந்தி டிவி

ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் காணொலி மூலம் பங்கேற்ற மாநாட்டில் இருந்து, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா நேற்று கூட்டத்தில் வெளியேறியது. ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய பகுதிகளை உள்ளடக்கிய கற்பனையான ஒரு பாகிஸ்தான் தேசிய வரைபடத்தை காண்பித்தார். இதற்கு நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எதிர்ப்பு தெரிவித்தார். ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனுமதி அளிக்காத நிலையில், கூட்டத்தின் விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செயல்பட்டதை தொடர்ந்து, ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனுமதியுடன் அஜித்தோவல் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்