இந்தியா

கற்பனையான பாக். வரைபடத்துக்கு எதிர்ப்பு - ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இருந்து வெளியேறிய இந்தியா

ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் காணொலி மூலம் பங்கேற்ற மாநாட்டில் இருந்து, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா நேற்று கூட்டத்தில் வெளியேறியது.

தந்தி டிவி

ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் காணொலி மூலம் பங்கேற்ற மாநாட்டில் இருந்து, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா நேற்று கூட்டத்தில் வெளியேறியது. ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய பகுதிகளை உள்ளடக்கிய கற்பனையான ஒரு பாகிஸ்தான் தேசிய வரைபடத்தை காண்பித்தார். இதற்கு நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எதிர்ப்பு தெரிவித்தார். ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனுமதி அளிக்காத நிலையில், கூட்டத்தின் விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செயல்பட்டதை தொடர்ந்து, ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனுமதியுடன் அஜித்தோவல் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ளார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்