இந்தியா

பாக். துணை தூதருக்கு மத்திய அரசு சம்மன்...

இந்திய விமானி ஒருவர் மாயமான நிலையில், பாகிஸ்தான் துணை தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியுள்ளது.

தந்தி டிவி
இந்திய விமானி ஒருவர் மாயமான நிலையில், பாகிஸ்தான் துணை தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் துணை தூதர் சையத் ஹைதர் ஷாவுக்கு, வெளியறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்வி கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் உரிய விளக்கம் அளித்ததாகவும், இது 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை