இந்தியா

உரிமை கோரப்படாத 25,000 சடலங்களுக்கு இறுதி சடங்கு - சமூக சேவகர் முகமது ஷெரீப்பிற்கு பத்மஸ்ரீ

உரிமை கோரப்படாத 25,000 சடலங்களுக்குஇறுதி சடங்கு செய்த சமூக சேவகர் முகமது ஷெரீப்பிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

உரிமை கோரப்படாத 25,000 சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்த சமூக சேவகர்

முகமது ஷெரீப்பிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது மூத்த மகன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதால் அவருக்கு இறுதி சடங்கு செய்ய முடியவில்லை என வருந்திய முகமது ஷெரீப், அன்று முதல் கடந்த இருபது ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகிறார்.

சென்னை மெட்ரோவில் திடீர் கோளாறு - பயணிகளை பதற விட்ட திக் திக் நொடிகள்

TN Police | Arrest | சல்லடை போட்டு சலித்தெடுத்த போலீஸ் - தமிழகம் முழுவதும் தீவிர வேட்டை

ADMK| EPS | TN Elections | Edappadi Palaniswamy | கண்கலங்கிய நிர்வாகிகள் - ஈபிஎஸ் போட்ட உத்தரவு

Rajinikanth | "இனிமேல் பயன்படுத்த கூடாது" - ஸ்டிரிக்ட்-ஆக சொன்ன ரஜினி ரசிகர் மன்றம்

Indian Army | "இந்திய ராணுவத்தின்.." அதிரடி காட்டும் மத்திய அரசு