இந்தியா

தூத்துக்குடி சம்பவத்துக்கு யார் பொறுப்பு..? ப.சிதம்பரம் கேள்வி

மார்பிலும், தலையிலும் ஏன் சுட்டார்கள்? - ப.சிதம்பரம்

தந்தி டிவி
தூத்துக்குடி சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், துணை வட்டாட்சியர்களின் பணியிடை நீக்கம் தான் பிரச்சினைக்கான தீர்வா என்றும் கேட்டுள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ