இந்தியா

குஜராத்தில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் - வெளியே காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்

குஜராத்தில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் - வெளியே காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்

தந்தி டிவி

குஜராத் மாநிலத்தில் புதிதாக 9 ஆயிரத்து 541 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 94 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஓரே நாளில் அங்கு கொரோனாவுக்கு 97 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 267ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ராஜகாட் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸ்கள் வரிசையாக வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி