இந்தியா

இயந்திரம் மூலம் நெல் விதைப்பு - சிறு விவசாயிகள் எதிர்ப்பு

அரியானா மாநிலம் அம்பாலாவில் அரசின் வழிகாட்டுதல்படி, விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் விதைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்

தந்தி டிவி
அரியானா மாநிலம் அம்பாலாவில் அரசின் வழிகாட்டுதல்படி, விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் விதைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த இயந்திரம் வாங்க ஒரு லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருப்பதால், இந்த முறைக்கு சிறு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களால் அவ்வளவு பெரிய தொகை செலவிட முடியாது என்றும் நேரடி நெல் விதைப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சிறு விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்