இந்தியா

"ஆபரேசன் சிந்தூர் - நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்" - கிரண்ரிஜிஜு

தந்தி டிவி

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆப்ரேசன் சிந்தூர் பற்றி விவாதிக்க அரசு தயார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆப்ரேசன் சிந்தூர் பற்றி நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்றார். மேலும், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என வேண்டுகோள் விடுத்தார்.

நீதிபதி வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்குவது குறித்து நாடாளுமன்ற BAC குழு ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் முடிவு எடுக்கப்படும் என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

BREAKING | தொண்டையில் ஏறிய மாட்டின் கொம்பு... ஜல்லிக்கட்டில் துடிதுடித்து பலியான இளைஞர்

MHC | திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு - வரலாற்றுத் தீர்ப்பளித்த கோர்ட்

Breaking | T20 | SA Vs Afg | T20 உலகக்கோப்பை - 2வது சூப்பர் ஓவரில் ஆப்கனை வீழ்த்தியது SA

Afghanistan | SouthAfrica | திக்..திக்.. ஒரே போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள்

BJP | ``நயினார் நாகேந்திரன் தலைமையில் '' - பாஜக முக்கிய அறிவிப்பு