இந்தியா

இடுக்கி அணை இரண்டாவது முறையாக திறப்பு...

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையிலிருந்து இரண்டாவது முறையாக நீர் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையிலிருந்து இரண்டாவது முறையாக நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து ஒரு ஷட்டர் வழியாக வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை