இந்தியா

இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு

கேரள மாநிலம் இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

* பருவ மழை தீவிரம் அடைந்ததையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள இடமலையார் அணை அதன் முழுகொள்ளவான 169 அடியை எட்டியுள்ளது.

* இதனையடுத்து இன்று காலை அணை திறக்கப்பட்டது. பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோதமங்கலம், உன்னத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை