இந்தியா

இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு

கேரள மாநிலம் இடமலையார் அணை திறக்கப்பட்டதால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

* பருவ மழை தீவிரம் அடைந்ததையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள இடமலையார் அணை அதன் முழுகொள்ளவான 169 அடியை எட்டியுள்ளது.

* இதனையடுத்து இன்று காலை அணை திறக்கப்பட்டது. பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோதமங்கலம், உன்னத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்