இந்தியா

கேரளா பேட்டை துள்ளலில் கட்டுப்பாடு - கொரோனா நெகட்டிவ் சான்றுள்ள 50 பேர் மட்டும் அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலை ஏறும் முன், முக்கிய நிகழ்வான எருமேலியில் பேட்டை துள்ளும் நிகழ்வுக்கு 50 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலை ஏறும் முன், முக்கிய நிகழ்வான எருமேலியில் பேட்டை துள்ளும் நிகழ்வுக்கு 50 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் காட்ட வேண்டும் எனக் கூறியுள்ள கோயில் நிர்வாகம், திருவாபரண பெட்டி ஊர்வலம் ஜனவரி 12-ந்தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படும் என கூறியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை