இந்தியா

சபரிமலையில் 2 இளம் பெண்கள் மட்டுமே தரிசனம் - அறநிலையத்துறை அமைச்சர் பேச்சால் பரபரப்பு

சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததாக 51 இளம்பெண்களின் பட்டியலை கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து இருந்தது.

தந்தி டிவி
சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததாக 51 இளம்பெண்களின் பட்டியலை கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து இருந்தது. இந்த நிலையில், கேரள சட்டசபையில் பேசிய அறநிலைய துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை செயல் அலுவலர் அளித்த அறிக்கையில், 2 இளம்பெண்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளதாகவும் இலங்கையை சேர்ந்த சசிகலா என்பவர் தரிசனம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சபரிமலை தந்திரி அறநிலைய துறை ஊழியர் அல்ல என்றும் அவர் சபரிமலை கையேட்டின் விதிமுறைகளை பின்பற்ற கடமைப்பட்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி