இந்தியா

இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

தந்தி டிவி

சென்னையில், இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில், இணையத்தில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான வகைகள் மற்றும் அதிலிருந்து எப்படி தப்பிப்பது, அதனை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பாக காவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி பேராசிரியர் காமகோடி கலந்து கொண்டு, காவலர்களுக்கு பயிற்சி வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆணையர் விஸ்வநாதன், விழிப்புணர்வு போஸ்டர், புத்தகங்கள், ஸ்டிக்கர்களை வெளியிட்டார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்