இந்தியா

இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

தந்தி டிவி

சென்னையில், இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில், இணையத்தில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான வகைகள் மற்றும் அதிலிருந்து எப்படி தப்பிப்பது, அதனை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பாக காவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி பேராசிரியர் காமகோடி கலந்து கொண்டு, காவலர்களுக்கு பயிற்சி வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆணையர் விஸ்வநாதன், விழிப்புணர்வு போஸ்டர், புத்தகங்கள், ஸ்டிக்கர்களை வெளியிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்