இந்தியா

இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

தந்தி டிவி

சென்னையில், இணையவழி குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில், இணையத்தில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான வகைகள் மற்றும் அதிலிருந்து எப்படி தப்பிப்பது, அதனை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பாக காவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி பேராசிரியர் காமகோடி கலந்து கொண்டு, காவலர்களுக்கு பயிற்சி வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆணையர் விஸ்வநாதன், விழிப்புணர்வு போஸ்டர், புத்தகங்கள், ஸ்டிக்கர்களை வெளியிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ