இந்தியா

"ஜிஎஸ்டி என்பது மிகச்சிறந்த பொருளாதார சீர்திருத்தம்" - அருண் ஜேட்லி

ஜிஎஸ்டி என்பது மிகச்சிறந்த பொருளாதார சீர்திருத்தம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி
முந்தைய வரி முறை சிக்கலாக இருந்ததால் ஜிஎஸ்டியின் தேவை அவசியமானதாக இருந்தது என்று தெரிவித்த அருண் ஜெட்லி, நாட்டில் உள்ள சந்தைகளை ஒன்றிணைக்க, இந்த வரி அமைப்பு தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.ஜிஎஸ்டியின் சிறந்த செயல்பாடு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அதற்கு சிலகாலம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இல்லை என்றால் இந்த சீர்திருத்த நடவடிக்கைக்கு சாத்தியமில்லை எனவும்.இந்த முன்மாதிரி திட்டத்தால் வரி வசூல் அதிகரித்துள்ளதையடுத்து, வரும் காலத்தில் பல பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் அருண்ஜெட்லி கூறியுள்ளார். ஜிஎஸ்டி என்பது மிகச்சிறந்த பொருளாதார சீர்திருத்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்