இந்தியா

"ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை, ஜூன் 1 முதல் அமல்" - மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவிப்பு

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை முறையை ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, ஒரே தேசம், ஒரே ரேஷன் அட்டை கொண்டு வரப்படும் என்றும் இதன் மூலம் வேறு மாநிலத்துக்கு பிழைப்பு தேடி சென்றோர் பயன்பெறலாம் என்றும் கூறியது. இந்நிலையில், ஒரே தேசம், ஒரே ரேஷன் அட்டை, வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இது மக்களுக்கு பயன்தரக் கூடியது என்று ஒரு தரப்பும், பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என மற்றொரு தரப்பும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்