இந்தியா

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் : ஜூன்1 முதல் அமல்படுத்த முடிவு?

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். அதற்கான மாதிரி வடிவத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் ஜூன் 1 ந்தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரே ரேஷன் கார்டை கொண்டு, எந்தவொரு ரேஷன் கடையிலும் உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம். புதிய ரேஷன் கார்டுகள் 10 இலக்க எண்களை கொண்டிருக்கும்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ