இந்தியா

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் : ஜூன்1 முதல் அமல்படுத்த முடிவு?

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். அதற்கான மாதிரி வடிவத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் ஜூன் 1 ந்தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரே ரேஷன் கார்டை கொண்டு, எந்தவொரு ரேஷன் கடையிலும் உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம். புதிய ரேஷன் கார்டுகள் 10 இலக்க எண்களை கொண்டிருக்கும்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை