இந்தியா

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் : ஜூன்1 முதல் அமல்படுத்த முடிவு?

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். அதற்கான மாதிரி வடிவத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் ஜூன் 1 ந்தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரே ரேஷன் கார்டை கொண்டு, எந்தவொரு ரேஷன் கடையிலும் உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம். புதிய ரேஷன் கார்டுகள் 10 இலக்க எண்களை கொண்டிருக்கும்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்