இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் - முக்கிய நிகழ்ச்சியில் ஒலித்த குரல்

தந்தி டிவி

"ஒரே நாடு ஒரே தேர்தலை வா வா என வரவேற்கிறார்கள்.."

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நிகழ்ச்சி உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்று, முரசு கொட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்சிங் சவுகான், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவுக் குரல் வலுத்து வருவதாக குறிப்பிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்