வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்த இளம் பெண், காரைக்கால் நீதிமன்ற வளாகத்தில் தான் அணிந்திருந்த நகைகளை தந்தையிடம் கழட்டி கொடுத்து விட்டு காதலனுடன் சென்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது குறித்து பார்க்கலாம் விரிவாக....