ஒமிக்ரான் பரவல், மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..
ஒமிக்ரான் விவகாரத்தில் மிக ஆபத்தான நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து பரிசோதிக்க வேண்டும் என, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்