இந்தியா

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணி - பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் வீரர்களுக்கு அந்த மாநில அரசு பரிசுத் தொகை அறிவித்து உள்ளது.

தந்தி டிவி
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் வீரர்களுக்கு அந்த மாநில அரசு பரிசுத் தொகை அறிவித்து உள்ளது. இதன்படி, இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை பஞ்சாப் விளையாட்டுத்துறை அமைச்சர் ரானா குர்மித் சோதி வெளியிட்டு உள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?