இந்தியா

சுதந்திர தின விழாவில் ஒலிம்பிக் வீரர்கள் - ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு சுதந்திர தின விழாவில் கவுரவம்

செங்கோட்டையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கைத்தட்டி கவுரவித்தனர்.

தந்தி டிவி

செங்கோட்டையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கைத்தட்டி கவுரவித்தனர். டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்க டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 32 வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, சுதந்திர தின விழாவில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் கைத்தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி ஒலிம்பிக் வீரர்களால் நாடு பெருமை அடைவதாகவும், வருங்கால தலைமுறையினருக்கு அவர்கள் முன்னுதாரணமாக திகழ்வதாகவும் தெரிவித்தார்.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்