இந்தியா

சுதந்திர தின விழாவில் ஒலிம்பிக் வீரர்கள் - ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு சுதந்திர தின விழாவில் கவுரவம்

செங்கோட்டையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கைத்தட்டி கவுரவித்தனர்.

தந்தி டிவி

செங்கோட்டையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கைத்தட்டி கவுரவித்தனர். டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்க டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 32 வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, சுதந்திர தின விழாவில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் கைத்தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி ஒலிம்பிக் வீரர்களால் நாடு பெருமை அடைவதாகவும், வருங்கால தலைமுறையினருக்கு அவர்கள் முன்னுதாரணமாக திகழ்வதாகவும் தெரிவித்தார்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா