இந்தியா

சுதந்திர தின விழாவில் ஒலிம்பிக் வீரர்கள் - ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு சுதந்திர தின விழாவில் கவுரவம்

செங்கோட்டையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கைத்தட்டி கவுரவித்தனர்.

தந்தி டிவி

செங்கோட்டையில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கைத்தட்டி கவுரவித்தனர். டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்க டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 32 வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, சுதந்திர தின விழாவில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் கைத்தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி ஒலிம்பிக் வீரர்களால் நாடு பெருமை அடைவதாகவும், வருங்கால தலைமுறையினருக்கு அவர்கள் முன்னுதாரணமாக திகழ்வதாகவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை