இந்தியா

விஷம் குடித்து கிணற்றில் விழுந்த மூதாட்டி - உயிர் பிழைத்த அதிசயம்

திருப்பூர் அருகே தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துவிட்டு கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம், வெங்கிட்டாப்புரம் பகுதியில், மூதாட்டி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த வீரர்கள், 60 அடி ஆழ கிணற்றில், தண்ணீரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சேடபாளையத்தை சேர்ந்த பழனியம்மாள் என்ற அந்த மூதாட்டி, குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ