இந்தியா

அம்பன் புயலால் கடலில் 4 முதல் 6 மீட்டர் வரை உயரும் அலை - முழுஉஷார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை

ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்பகுதிகளில் நான்கு முதல் 6 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தந்தி டிவி
அம்பன் புயல் பிற்பகல் முதல் கரையை கடக்கத் தொடங்க உள்ள நிலையில் தற்போது ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்பகுதிகளில் நான்கு முதல் 6 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், முழு உஷார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிறுத்தப்பட்டு உள்ளதாக அதன் தலைமை இயக்குனர் சத்யா நாராயண் பிரதான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் உரிய எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வை அளித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்