இந்தியா

ஒடிசாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா

ஒடிசாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

ஒடிசாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பூரி ஜெகநாதர் தேரோட்டம் நிறைவடைந்ததை அடுத்து, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாரிபடா கிராமத்தில் தேவி சுபத்திரையின் தேரோட்டம், தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் இந்து, மூஸ்லிம் என இரு தரப்பு பெண்களும் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்கின்றனர். 40 ஆண்டுகளாக தொடரும் இந்த நடைமுறை, மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்