இந்தியா

ஒடிசா : ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பயணி... கையில் டீ கப்புடன் ஏறியதால் விபரீதம்

ஒடிசா மாநிலத்தில், நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற ஒரு பயணி தவறி கீழே விழுந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தந்தி டிவி
ஒடிசா மாநிலத்தில், நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற ஒரு பயணி தவறி கீழே விழுந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ராஜேஷ் தல்வார் என்ற பயணி, ஹவ்ராவில் இருந்து சாம்பல்பூருக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தார். ஜார்சுகுடா ரயில் நிலையம் வந்தபோது அவர் டீ வாங்குவதற்காக கீழே இறங்கினார். அப்போது ரயில் நகரவே உடனடியாக கையில் டீ கப்புடன் ஏற முற்பட்ட போது ராஜேஷ் தல்வார் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார் ரயிலை நிறுத்தி ராஜேஷ் தல்வாரை மீட்டனர். ராஜேஷ் தல்வார் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.

BJP Annamalai | PM Modi | "அண்ணாமலை டீமே முழுசா இல்ல" - பகீர் கிளப்பிய தாமோதரன் பிரகாஷ்

BJP | Modi | Annamalai | ``அமித்ஷாவுக்கு பதில் வந்த மோடி’’ - உள்ளே அண்ணாமலை.. என்ன நடந்தது?

PM Modi | BJP | நிறைவு பெற்றது கூட்டம்.. பிரதமர் எடுத்து வைத்த லிஸ்ட்?

TVK Vijay | "நான் தன்னந்தனி ஆளு" - பாட்டு பாடி விஜய் Thanks சொன்னவுடன் மாறிய களம்

TVK Vijay | கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தில் `விஜய்’ - வாகனத்தை நிறுத்தி தொண்டர்கள் செய்த செயல்