இந்தியா

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைகள்

ஒடிசாவில் உள்ள மகாநதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், யானைகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
ஒடிசாவில் உள்ள மகாநதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், யானைகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. உள்ளூர்வாசிகளில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மகாநதியில் யானைகள் தத்தளித்துச் செல்வது போல் தெரிகிறது. நீண்ட நேரமாக நீந்திக் கொண்டிருந்த இந்த யானைகள், வெள்ளம் குறைந்த நிலையில், பாதுகாப்பாக கரையேறிச் சென்றன.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்