இந்தியா

நெற்பயிர்களை சேதப்படுத்திய யானைகள் : யானைக் கூட்டத்தை விரட்டியடித்த ஊர்மக்கள்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில், யானைக்கூட்டத்தை விரட்டியடிக்கும் பணியின் போது, ஒற்றை காட்டுயானை பொதுமக்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில், யானைக்கூட்டத்தை விரட்டியடிக்கும் பணியின் போது, ஒற்றை காட்டுயானை பொதுமக்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிறிது நேரத்திற்கு பிறகு, மீண்டும் யானைக்கூட்டத்தை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஊர்மக்கள், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்