ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில், யானைக்கூட்டத்தை விரட்டியடிக்கும் பணியின் போது, ஒற்றை காட்டுயானை பொதுமக்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிறிது நேரத்திற்கு பிறகு, மீண்டும் யானைக்கூட்டத்தை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஊர்மக்கள், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.