ராஜ்யசபா தேர்தல் - கட்சி மாறி வாக்களித்த 3 காங்., எம்எல்ஏக்கள் இடைநீக்கம் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த புகாரின் பேரில், மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை அக்கட்சி மேலிடம் அதிரடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.